Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴பெரியார் நகர் (திருநின்றவூர்) #ChennaiFloods துயர் துடைப்பு களத்தில் சீமான் 14-12-2023 MicjamStorm

Contact us to Add Your Business

ஆவடி தொகுதி திருநின்றவூர்- லட்சுமி திரையரங்கம் அருகில் உள்ள முகாமிலும், முத்தமிழ் நகர், செங்கூட்டுவன் தெரு(செய்தியாளர் சந்திப்பு),மற்றும் கோமதிபுரம் அரசு தொடக்கப் பள்ளி முகாமிலும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று 14-12-2023 பிற்பகல் 3.00 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டு, துயருற்றுள்ள மக்களுக்கு துயர் துடைப்பு உதவிகளை வழங்கவிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி #tamilpoliticalnews #seemanfullspeech

#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

13 comments

  1. @anoopprabhakar2007

    அன்புள்ள அண்ணா வணக்கம் .வாழ்க வளமுடன். எல்லாப் புகழும் இறைவனுக்கே. அல்லாஹ் மாலிக்.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடம்ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதே அற்புதம் அதிசயம்நிறைந்த நாட்கள் இது உண்மை இது சத்தியம் .

    எனில்காட்சிகள் கேட்பதை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்கிறது காரணம் இல்லாமல் காரியம் இல்லை .இது உண்மை.

    கருடா அருமையான காட்சிகள் அல்லவா பார்க்கும்பொழுது பிரமிப்பு அப்படியே ஒரு பிரமிப்பு என்ன சொல்வது என்றே தெரியவில்லை அதுதான் உண்மைஅதே மாதிரி எங்கள் சாயில் உள்ள காட்சிகள் வார்த்தை காட்சிகள் அருமை அற்புதம் அது மட்டும் இல்லை .
    வெள்ளப்பெருக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் திருநெல்வேலி மாவட்டம் எல்லாம் பார்க்கும்பொழுது ஓ மை காட் சென்னையை விட அதிகமாக இருக்கிறது.

    உண்மையில் ரொம்பரொம்ப ரொம்ப கஷ்டமான சூழ்நிலையாக தான் இருக்கிறது என்ன சொல்வதென்றே தெரியவில்லை சரி எல்லாம் ஒருருஉண்மைதான் மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு பாடம் இயற்கையின் அமைப்பு அதை யாரும் இனிமேலாவது ரொம்ப கவனமாக செயல்பட வேண்டும் என்பதற்கு ஒரு பாடம்மக்கள்ல் தெளிவாக சிந்தனையோடு செயல்பட வேண்டும் இல்லை என்றால் என்ன சொல்வது என்று தெரியவில்லை மனிதர்களுக்கு ஒரு பாடம் இயற்கை கற்பித்து கொடுக்கிறது. இதுதான் இயற்கை நம் எதிர்பார்க்காத இயற்கை அமைப்பு இனிமேல் தெளிவாக சிந்தனையோடு செயல்பட வேண்டும் இல்லை என்றால் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

    மனிதர்களுக்கு ஒரு பாடம் இயற்கை கற்பித்து கொடுக்கிறது. இதுதான் இயற்கை நம் எதிர்பார்க்காத இயற்கையின் அமைப்பு அதை நாம் நிறுத்தி விட முடியாதுஎன நினைக்கிறதோ ,அது நடக்கிறது நீ மட்டும் இயற்கையை என்னென்ன செய்கிறோம் அதை நாம் செய்வதால் மட்டும்தான் அது நமக்கு பாடம் கற்பிக்கிறது அதனால் இதிலிருந்து தப்பிப்பதற்கு மனிதர்களுக்கு ஒருு எடுத்துக்காட்டுஎல்லா சூழ்நிலையும் ஒரே சூழ்நிலையாக இருந்தது. எது எப்பொழுது நடக்க வேண்டுமோ ,நடந்தது, நடக்கின்றது , நடக்கப்போகிறது எல்லாம் அவன் செயல் அவனின்றி ஓர் அனுவும் அசையாது. என்பதும் உண்மை சத்தியம் காட்சிகள் அருமைகாட்சிகளை கண்டவுடன் இப்பதிவு நான் காலையில் பதிவு கொடுத்திருந்தேன் என் நிகழ்வுகள் பற்றி அதே வார்த்தை காட்சிகள்அங்கு நிழல்களாகவே காட்சிகளாகவே வந்துவிட்டது எனில் இந்நிலை வந்துவிட்டாலே இந்த ,கழிவுகத்தில் உள்ளமனிதர்கள் உள்ள மனிதர்கள் செய்கின்ற காட்சிகள் வார்த்தைகள் எல்லாம் பார்த்துக் கொண்ட நம் கண்ணால் பார்த்துக் கொண்டு பொறுமையாக இருப்பது மிக கடினம் அதையெல்லாம் கடந்து அப்படி இருந்தும் நான் என், கடமைகளை செய்து கொண்டு இருக்கிறேன் இருந்து பார்ப்போம் எவ்வளவுு நாள் என்றுஎடுத்து சொல்வேன் அதைசொல்ல வேண்டிய கடமை சொல்லித்தான் ஆகணும் ஆனால் அது மற்ற என் கடமை பாதிக்கும் அதனால் அதிலிருந்து கொஞ்சம் நாம் விலகி இருப்பதுதான்கடமை பாதிக்கும் அதனால் அதிலிருந்து கொஞ்சம் நாம் விலகி இருப்பது தான் நல்லது.
    என்று என் மனம் சொல்கிறது அதுதான் நூற்றுக்கு நூறு உண்மைை கூட.

    ஓ மை காட் ,என் உடல் உயிர் மூச்சு என் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் என்று அவர் இல்லை எல்லாம் அவன் செயல் ஐ லவ் யூ சாய் சாய் சாய் சாய் சாய் சாய் தான்.

    ஓ மை காட், என் உடல் உயிர் மூச்சு, என் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்று அவர் இல்லை எல்லாம் அவன் செயல். ஐ லவ் யூ சாய் சாய் சாய் சாய் தான் உண்மை சத்தியம். வாய்மை வெல்லும் .நீதி, நேர்மை, நியாயம், என் கொள்கை.தப்பு நடந்தா தட்டி கேட்கவேண்டும் என் கொள்கை.இரண்டு மூன்று நாட்களுக்கு முன்புஎன் அம்மா இங்கே வந்து ,பிறகு இப்பொழுது வரைதினமும் போனில் அவர்களுக்கு பேசாமல் இருக்க முடியாது.போனி பேசலாம் என்ன சுகம் எப்படி என்று ஆனால் அதை விட்டு தேவையில்லாத விஷயங்கள் நிறைய இருக்கிறது அதை எல்லாம்அடுத்தவர்களை பற்றி தான் அவர்கள் பேசுகிறார்கள்.எல்லா மனிதர்களும் அடுத்தவர்களை பற்றி தான் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் இதுதான் உண்மை.

    அந்த இறப்பு வார்த்தையை பேசக்கூடாது என நினைத்தால் அடுத்தடுத்து இறப்பு செய்தி தான் அங்கிருந்து வந்து தேவையில்லாத விஷயங்களை பேசிக் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்ய இந்த கொடுமையானஅந்த இறப்பு வார்த்தையை பேசக்கூடாது என நினைத்தால் அடுத்தடுத்து இறப்பு செய்தி

  2. @anoopprabhakar2007

    ஓ மை காட் அழகான பாட்டு என் அண்ணனுக்கு ஏற்ற பாட்டு அதுதான் உண்மைஓ மை காட் அழகான பாட்டு என் அண்ணனுக்கு ஏற்ற பாட்டு அதுதான் உண்மைதான்,இப்பொழுதுதான்இப்பொழுதுதான் முதல்் ஆரம்பம் ஆடியோற அருமையாக இருக்கிறது முதல் பதிவுகாட் பிளஸ் யூ அண்ணா நன்றி நன்றி வார்த்தையே இல்லை இல்லை கேட்கிறேன்ட்கிறேன்

  3. @fluffycandyfloss5045

    அன்பு செய்ய வந்த ஒரு மகன் அண்ணன் பிரபாகரன் பிதாமகன் கரிகாலன் தம்பி
    எவ்வுயிர்களுக்கும் தாயாய் தந்தையாய் அன்புதனை பொழியும் இயற்கை தாயின் அன்பு மகன் அண்ணன் பிரபாகரன் பிதாமகன் கரிகாலன் தம்பி அப்படித்தான் இருப்பான்
    எவ்வுயிர்களுக்கும் ஆன ஒரு கட்சி அது நாம் தமிழர் நல் ஆட்சி ஆகும்
    அது காலத்தின் தேவை
    மக்களே இயற்கை தாயே உங்களுக்கான ஒரு வன் இவனே என இனம் காட்டி உள்ளாள் அவன் கையை பற்றிப் பிடியுங்கள் நாடே பிருந்தாவனம் ஆக காட்சி தரும் இது உண்மை எல்லாம் அவன் செயல் சிந்தித்து செயலாற்றுங்கள்
    அண்ணா அருமை சொந்தங்களே அருமை
    அண்ணன் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் 🙏🏽🙏🏽🙏🏽👌👌👌👌👌

  4. @kelappanmanamohan383

    நிழற்படம் எடுக்காமல்
    விறு விறுப்பாக
    நிவாரணம்
    வழங்குவது
    சிறப்பு.
    திராவிட எதிர்ப்பு
    மட்டுமே தவறு.
    ஆரிய பார்ப்பனர்
    களை அடக்க
    வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE